சவுதி அரேபியாவில் உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் : உறுதிப்படுத்திய FIFA நிர்வாகக் குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2024

சவுதி அரேபியாவில் உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் : உறுதிப்படுத்திய FIFA நிர்வாகக் குழு

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment