தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, அதன் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment