75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை இன்று (04) மாலை 6.45 மணிக்கு இடம்பெறும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இன்று மாலை 6.45 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment