Glyphosate உள்ளிட்ட பீடை கொல்லிகளின் பாவனை மற்றும் விற்பனையை தடை செய்து 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும் புதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த புதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை தொடர்பில், பீடை கொல்லிகள் பதிவாளரிடம் விளக்கம் கோருமாறு, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment