Glyphosate உள்ளிட்ட 5 பீடை கொல்லிகள் தடை செய்யும் வர்த்தமானி இரத்து : நீக்கியமை தொடர்பில் விளக்கம் கோருகிறார் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

Glyphosate உள்ளிட்ட 5 பீடை கொல்லிகள் தடை செய்யும் வர்த்தமானி இரத்து : நீக்கியமை தொடர்பில் விளக்கம் கோருகிறார் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த

Glyphosate உள்ளிட்ட பீடை கொல்லிகளின் பாவனை மற்றும் விற்பனையை தடை செய்து 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும் புதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த புதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை தொடர்பில், பீடை கொல்லிகள் பதிவாளரிடம் விளக்கம் கோருமாறு, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment