இலங்கையில் இளம் பெண் வைத்தியர் கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

இலங்கையில் இளம் பெண் வைத்தியர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் இளம் பெண் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 31 வயதான தரிந்தி டில்சிகா என்ற இளம் பெண் வைத்தியரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வைத்தியர் கடந்த 2 ஆம் திகதி கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் ஆரம்பமாகிய காலம் முதல் இதுவரை 7 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment