அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி - News View
  • May 22, 2025
  • Home
  • about us
  • contact us

top+gif+logo

About Us

Add+Banner
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    • அரசியல்

      பிரதிநிதிகள் நியமனத்தில் பெற்ற வாக்கு வீதம் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் - ஐக்கிய தேசியக் கட்சி

    • அரசியல்

      பாதாள உலகக் கும்பல் ஊடாக எதிர்க்கட்சி எம்.பி.க்களை கொலை செய்ய திட்டமா ? : அரசாங்கம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனா பயணிக்கிறது? - தயாசிறி ஜயசேகர

    • உள்நாடு

      கடனை அடைக்க 5 வீத வளர்ச்சி விகிதம் தேவை இல்லையேல் நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் : வாய் இருப்பதற்காக பொய் சொல்லாமல் மக்களை ஏமாற்றாமல் உண்மையைச் சொல்லுங்கள் என்றார் சஜித் பிரேமதாச

    • அரசியல்

      ஆட்சியமைக்குமாறு சவால் விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது : சபையில் முஜிபுர் ரஹ்மான் சாடல்

    • உள்நாடு

      ‘இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை’ ரணிலின் அனுமதியை அநுரவும் தொடர்கிறார் : முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம் என்கிறார் கலாநிதி தயான் ஜயதிலக

      

    Thursday, April 1, 2021

    demo-image
    Home வெளிநாடு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    Newsview 4 years ago வெளிநாடு,
    202104011136565752_Four-dead-including-a-child-in-a-shooting-at-California_SECVPF
    அமெரிக்கா - தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடுட்டு சம்பவம் இதுவாகும்.

    இதேவேளை, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேரும், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேருமாக கடந்த சில தினங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    இந்நிலையில், ஓரேஞ்ச் கவுண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    Tags # வெளிநாடு
    Share This

    About Newsview

    • disqusShortname
    • commentsSystem

    Newer Article "கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்து விட்டோம்" - கணவன், மனைவி பொலிஸ் நிலையத்தில் சரண் Older Article மனிதநேயம் மிக்க பொலிஸ் அதிகாரி

    Related Post

    View More
  • வெளிநாடு

    உதவிக்கு காத்திருக்கும் காசா மக்கள் : இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

    NewsviewMay 22, 2025
  • வெளிநாடு

    நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை - வைகோ

    NewsviewMay 21, 2025
  • உள்நாடு

    நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

    NewsviewMay 21, 2025
  • Author - Newsview at April 01, 2021 icon18_edit_allbkg
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags வெளிநாடு
    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)
    • blogger
    • disqus
    • facebook

    No comments:

    Post a Comment

    Author Details

    Variables / Comments

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • 499150758_1109575591197725_7207225110100393576_n%20(Custom)
      ஓட்டமாவடி மாணவன் நீரில் மூழ்கி மரணம்
      பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (18) வாழைச்சேனை பொலிஸ் ப...
    • Train-Jaffna
      இன்றும் 8 இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து
      ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இ...
    • 4018834-chennai-07
      மின் கட்டண திருத்தம் : பொதுமக்களின் கருத்துக் கோரல்
      மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்த...
    • download
      30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? - மனோ கணேசன் எம்பி கேள்வி
      இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு ...
    • 167e049265b42ab36471c5e8fcfb450f
      புதிய மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் வழங்கப்படாது
      புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திண...

    Pages

    undefined

    Total Pageviews

    7068391
    All Right Reserved by TemplatesYard | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan

    Contact Form

    Name

    Email *

    Message *