வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை..! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை..!

நாளையதினம் (30.04.2021) வங்கிகளுக்கு விசேட அரைநாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதியான சனிக்கிழமை (01.05.2021), சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்குமென்பதுவும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment