எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிரதேச சிறுவர் சபை மற்றும் சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறி செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. எம்.எச்.சபூஸ் பேகம், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம். சாஜஹான், சிறுவர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வளவாளராக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.றுஸைத் கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment