புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
அவர்களின் பெயர் விபரங்கள் முன்னர் வகித்த பதவிகள்
செல்வி என்.கே.டி.கே. ஐ. நாணயக்கார - மாவட்ட நீதிபதி
திரு. ஆர்.எல். கொடவெல - மாவட்ட நீதிபதி
திரு. வி. ராமகமலன் - மாவட்ட நீதிபதி
திரு. யு.ஆர்.வி.பி. ரனதுங்க - மாவட்ட நீதிபதி
செல்வி எஸ்.எச்.எம்.என் லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி
திரு. டி.ஜி.என்.ஆர் பிரேமரத்ன - மாவட்ட நீதிபதி
செல்வி டபிள்யூ.டி. விமலசிறி - மேலதிக மாவட்ட நீதிபதி
திரு. எம்.எம்.எம். மிஹால் - தலைமை நீதவான்
திரு. மஹி விஜேவீர - மாவட்ட நீதிபதி
திரு. ஐ.பி.டி. லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி
திரு.ஜெ. ட்ரொட்ஸ்கி - மாவட்ட நீதிபதி
திருமதி என்.ஏ. சுவந்துருகொட- சிரேஷ்ட அரச வழக்குரைஞர்
No comments:
Post a Comment