மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா

நூருள் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர்.

மேலும் இவர்கள் நடமாடிய பகுதிகளை சுகாதார துறையினர் இன்று காலை முதல் நண்பகல் வரை முடக்கி மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார ஊழியர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment