ராஜித மீண்டும் ஏப்ரல் தாக்குதல் ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் ஆஜர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

ராஜித மீண்டும் ஏப்ரல் தாக்குதல் ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (11) காலை அவ்வாணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

No comments:

Post a Comment