எதிர்வரும் ஆறாம் திகதி தபாலகங்கள் திறக்கப்படாது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

எதிர்வரும் ஆறாம் திகதி தபாலகங்கள் திறக்கப்படாது

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment