முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
றிஸ்கான் முகம்மட்
No comments:
Post a Comment