யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உடன் அமுலாகும் வகையில் மூடப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 02 வாரங்களுக்கு விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை மற்றும் சுற்றுலாப்பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment