ஜனாதிபதியின் விசேட உரையில் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றிரவு (17) 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
ஆயினும் இன்றிரவு 7.30 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரைஇடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment