புகையிரதத்தில் குதித்து இளைஞன் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

புகையிரதத்தில் குதித்து இளைஞன் பலி

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வடுகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞன் ஒருவன் புகையிரதத்தில் குதித்து உயிரிழந்துள்ளான். 

நேற்று (28) காலை 11.45 மணியளவில் கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

காலி, கராபிட்டிய பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ரசா்ல சமுதிக எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவைரயில் இனங்காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment