நிதி ஆணைக்குழுவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (29) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கை அதன் தலைவர் யு.எச்.பலிஹக்காரவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் செயலாளர் ஏ.டி.எம்.யு.டி.பி.தென்னகோன் அவர்கள் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment