இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (03) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.
குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு
01. Mr. Petat Ljubicic
குரோஷியா குடியரசுக்கான தூதுவர்
02. Mr. Michael Nil Nortey Oquaye
கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்
03. Mr. Andre Poh
கொங்கோ குடியரசுக்கான தூதுவர்
04. Mrs. Rita Giuliana Mannella
இத்தாலி குடியரசுக்கான தூதுவர்
No comments:
Post a Comment