இலங்கைக்கு வருகை தந்துள்ள உலகில் 206 நாடுகளில் சுமார் 14 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி குட்ருன் யுங்வாடோடிர் (Gudrun Yngvadottir) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment