நாடலாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் பாடசாலைகளுள் ஒன்றான கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உற்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் உற்பதைகள் அமைக்கும் வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் உள்ளது.
பாடசாலையின் உள்ளக பாதை வேலைகளை முன்னால் மாகாண சபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவரும் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர் (MA) அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி. இர்பான், ரிதீகம பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களும் கலந்து கொண்டர்.
றிம்சி ஜலீல்
No comments:
Post a Comment