ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர் மௌலவி. ஹாமித் வழங்கிய ஊடக சந்திப்பின் கானொலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர் மௌலவி. ஹாமித் வழங்கிய ஊடக சந்திப்பின் கானொலி

ஓட்டமாவடி பிரதேச சபையின் நான்காவது அமர்வு இடம்பெற்ற போது ஊடகவியலாளர்களுக்கு சபை மண்டபத்திற்குள் சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை மண்டபத்தை வெளிநடப்பு செய்ததுடன், சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தினர்.

தவிசாளரின் தனிப்பட்ட முடிவின் காரணமாக நான்காவது சபை அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் மெளலவி. ஹாமித் அவர்கள் வழங்கிய ஊடக அறிக்கையின் வீடியோ கானொலி.


No comments:

Post a Comment