புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி, மபாஸ் லேனைச் சேர்ந்த 57 வயதுடைய எம்.சி.செய்லாப்தீன் என்பவர் இருதய சத்திர சிகிச்சை செய்வதற்காக உதவி கோருகின்றார்.
இவர் ஒரு கூலித் தொழிலாளியாகும். நூன்கு பிள்ளைகளின் தந்தையான இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு இருதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 11.6.2018 அன்று சத்திர சிகிச்சைக்காக அவருக்கு திகதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சைக்காக ஆறரை இலட்சம் ரூபா தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரிடம் எந்த வசதியும் இல்லை
.
முடியுமான சகோதரர்கள் இவரது இருதய சத்திர சிகிச்சைக்காக உதவி இந்த புனித மாதத்தில் அல்லாஹ்வின் றஹ்மத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள அவரது மகன் சிபான் என்பவரோடு தொடர்பு கொள்ளவும் அவரது தொலை பேசி இலக்கம் : 0779599600
எம்.எஸ்.எம்.நூர்தீன்
வங்கி கணக்கிலக்கம் :
S.A.M SIFAN
A/C 100353404927
SAMPATHBANK.
KATTANKUDY BRANCH
No comments:
Post a Comment