கல்கிஸ்ஸையில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்று 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய களுத்துறை அஹங்கலை, மொரகொல்லாகம, கல்கிஸ்ஸை மற்றும் பொரலஸ்கம பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment