பலாக்காயினால் நடந்த விபரீதம் - ஒருவர் வெட்டி கொலை - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

பலாக்காயினால் நடந்த விபரீதம் - ஒருவர் வெட்டி கொலை

பலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கத்­தியை கொடுக்­கா­மையால் அடுத்த வீட்டில் வ­சித்து வந்த தனது பெரிய தந்­தையை கத்­தியால் வெட்டிக்கொன்ற சம்­பவமொன்று மாவ­னல்ல வெலி­கல்ல பிரதேசத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சம்பவம் நேற்று முன்­தினம் போயா தினத்தில் இடம்­பெற்­ற­தா­கவும் 58 வய­தான நெவில் சென­வி­ரத்ன என்பவரே கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

தனது தோட்­டத்தில் பறித்த பலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கொலை­யுண்­ட­வ­ரி­டமும் அவ­ரு­டைய மக­னி­டமும் சந்­தேக நபர் கத்தியை கேட்டுள்ளார். அத­னை ­வ­ழங்க மறுத்­தமையால் இருதப்புக்­க­ளுக்­கு­மி­டையில் வாக்குவாதம் ஏற்­பட்டு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment