தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று 01.12.2017ஆம்திகதி முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நியமனக் கடிதம் வழங்குதல் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபி.டீ.ஜே. செனெவிரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.என். சரணதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment