News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, May 2, 2025

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு : விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

20 days ago 0

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.குறித்த அறிக்கையை விரைவாக கையளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் ...

Read More

ஜனாதிபதியின் வியட்நாம் அரச விஜயம் 04ஆம் திகதி ஆரம்பம் : பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும் எதிர்பார்ப்பு : ஐ.நா வெசாக் தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்பார்

20 days ago 0

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச்...

Read More

கடவுச்சீட்டு வழங்கும் சேவை நிறுத்தம்

20 days ago 0

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவர...

Read More

அமுலுக்கு வந்த குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம் : சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

20 days ago 0

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2025.04.08ஆம் திகதி ...

Read More

பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து : உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அறிவிப்பு

20 days ago 0

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்...

Read More

Thursday, May 1, 2025

டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் வெளியீடு

21 days ago 0

சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வானது எதிர்வரும் 09.05.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பி.ப. 4.00 மணிக்கு பண்டாரநாயக்க ...

Read More

பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் : உயர்கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

21 days ago 0

(எம்.மனோசித்ரா)சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணத்துக்கான காரணம் பகிடிவதை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு வி...

Read More
Page 1 of 1596312345...15963Next �Last

Contact Form

Name

Email *

Message *