2024 ஆம் ஆண்டின் கல்வித்துறை பாரிய திருப்பு முனையாக அமையவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடந்த விசேட கலந்துரையாடலிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்க...
வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் மரண வீதம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேரசிங்க தெரிவித்தார்.கண்டி செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகா...
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.ஜனாதிப...
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைப...
நேற்றையதினம் (06) நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவினர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமி...
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online Safety Bill) அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை இன்றையதினம் (07) பாராளுமன்ற அமர்வின் போது பிரதி சபாந...
பத்து மாதங்களாக கட்டணம் செலுத்தாத ஏழு இலட்சம் பாவனையாளர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின் கட்டணங்கள் அதிகரிப்பு, வரி உயர்வு, மற்றும் ரூபாவின் பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டியே...