News View

About Us

Add+Banner

Monday, May 2, 2022

ஆவா குழுவினர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சுற்றி வளைப்பில் 16 பேர் கைது : மேலும் பலர் தப்பியோட்டம் : கூரிய ஆயுதங்கள், பதாகைகள் மீட்பு

3 years ago 0

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், ...

Read More

ரம்புக்கனை சம்பவம் : அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவுள்ள நான்கு துப்பாக்கிகள்

3 years ago 0

(எம்.எப்.எம்.பஸீர்)கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடாத்த பயன்படுத்தப்பட...

Read More

குளியாபிட்டி டிபென்டர் விபத்து : ஒருவர் பலி : 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது

3 years ago 0

குளியாபிட்டி - மாதம்பை வீதியில் கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை பொலிஸார் இவ்வாறு கைது செ...

Read More

Sunday, May 1, 2022

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா

3 years ago 0

நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா செய்துள்ளார்.இங்...

Read More

சலுகை விலையில் ச.தொ.சவில் மாத்திரம் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி அரிசி வகைகள் அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனை

3 years ago 0

இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.அதில் சிவப்பரிசி, நாட்டரிசி மற்றும் ச...

Read More

இலங்கையிலிருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

3 years ago 0

இன்று (2) அதிகாலை 2 மாத கைக் குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம...

Read More

இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலைமை : தவறானவர்களை தெரிவு செய்ததற்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும் - தயாசிறி ஜயசேகர

3 years ago 0

(இராஜதுரை ஹஷான்)தன்னிச்சையான மற்றும் முட்டாள்த்தனமான தீர்மானங்களின் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்கொள்கிறது. கூட்டணியிலான அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்...

Read More
Page 1 of 1596812345...15968Next �Last

Contact Form

Name

Email *

Message *