துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் காட்டுத்தீயால் அழிந்த தெற்கு துருக்கியின் சில பகுதிகளை "பேரிடர் பகுதிகள்" என்று அறிவித்துள்ளார்.தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளத...
32 ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார் ஜமைக்கா நாட்டின் தொம்சன் ஹெரா எலைன்.இவர் பந்தயத் தூரத்தை 10.61 செக்கன்களில் ஓடி முடித்தார். இதற்க...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் நேற்று (31) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 4,441 கொரோனா மரணங்...
ரூ. 32 மில்லியனுக்கும் (ரூ. 3.2 கோடிக்கும்) அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வட கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்கரை பிரதேசத்தில் மேற்கொண்ட விச...
தேர்தல் முறைமை பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நீங்கள் இருக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கு நியாயம் தரும் தேர்தல் முறைமைக்காக நீங்கள் போராடுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனினும், தேர்தல் முறைமை எதுவாக இருந்தாலும், எதிர்வரும் உள்ளூராட்சி தே...
20 க்கு ஆதரவளித்த எம்பிக்களை சாடிக்கொண்டு கட்சியின் உயர் பதவிகளில் ஒன்றான தேசிய அமைப்பாளரை குறிவைத்து காய் நகர்த்திய சகோ. தவம், சகோ. ஜெமீல், சகோ. ஆரிப் ஆகியோரின் முயற்சிகள் வீணாக்கப்பட்டு 20க்கு ஆதரவாக பலமாக கைகளை உயர்த்திய திருமலை மாவட்ட எம்.பியும...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் யுபுன் அபேகோர்ன் 10.32 செக்கன்களில் பந்தயத்தை நிறைவு செய்தார்.அது மாத்திரமன்றி போட்டியிட்ட ஒன்பது வீரர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்ததுடன், அ...