இரத்த உறைவு அச்சம் காரணமாக 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளது.ஜேர்மனியில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட சுமார் 2.7 மில்லியன் பேரில் மிக அரிதாக 31 இரத்த உறைவுச் சம்...
(செ.தேன்மொழி)தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பான சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்று நிரூபமானது கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தை விட மாறுபட்டதாக...
முன்னணி கோல்ப் நட்சத்திரமான டைகர் வூட்ஸின் கார் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு, விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.எனினும் வூட்ஸ் அனுமதி வழங்கினால் மாத்திரம் அது பகிரங்கப்படுத்தப்படும் என்று...
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமையை அரசு துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளா...
திருகோணமலை - சர்தாபுர பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை - ...
நைகரில் நேற்று இராணுவ சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபட முயன்ற படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் நியாமியில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.ஜனாதிபதி முஹமது ...
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது மருதானை பகுதியில் 1.78 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.மருதானை, லொக்கேட் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றிலேயே இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.இவற்றின் பெறுமதியா...