(எம்.ஆர்.எம்.வஸீம்)
அடுத்த வருடத்துக்கு மாணவர்களை முதலாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த தேவையான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளலாம்...
(எம்.மனோசித்ரா)
நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் வருகை தருவதாகும். அதற்கமைய குவைத்திலிருந்து வருகை தந்த 466 நபர்களில் 330 பேரும், கட்டாரிலிருந்து வருகை தந்த 270...
(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலால் முடக்கப்பட்டிருந்த நாடு மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், நாட்டு மக்களும் அரசியல் தலைவர்களும் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். என்று வலியுறுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூ...
(நா.தனுஜா)
தெற்காசியப் பிராந்திய நாடுகளில் பாகிஸ்தான் எரிபொருள் விலைகளை மிகவும் குறைவாக நிர்ணயித்திருக்கும் அதேவேளை, பாகிஸ்தானை விடவும் இலங்கையில் எரிபொருள் விலைகள் 50 - 75 சதவீதம் வரையில் உயர்வாகக் காணப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான...
திருகோணமலை, கந்தளாய் - சேருவில பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. சேருவில பிரதேசத்திலிருந்து வந...
மாளிகாவத்தை, ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி ஊவ தென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
T56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூ...
பாறுக் ஷிஹான்
ரமழான் பண்டிகையை முன்னிட்டு எமது பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைக்கமைய முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதம் சந்தோஷத்துக்குரிய விடயமாக காணப்பட்டது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவி...