மக்கள் கேட்கும் மாற்றங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மாலை திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாற...
நூருல் ஹுதா உமர்
கிராமத்து பிரதேச மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களைவிட ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். அவர்களின் ஒழுக்கமே அவர்களின் பல்வேறு சாதனைகளுக்கு காரணமாக அமைகிறது. நகர்ப்புற பாடசாலை நிகழ்வுகளை பார்க்கிலும் கிராமத்து பாடசாலை வைபகங்கள் சிறப்பாக அமை...
வலப்பனை - மலப்பட்டாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவிற்கு காரணமான கற்குவாரிக்கு எதிராக இன்று தேரர் ஒருவரும் பிரதேசவாசிகளும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
மலபட்டாவ பகுதியில் உள்ள வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 58 வயதான ஜீ.ஜீ . ரங்கபண்டாவும் அவர...
கடந்த 23 ஆம் திகதி டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 வயதான நகுலநாதன் லவன் என்பவர் நேற்றிரவு (02) உயிரிழந்தார்.
யாழ். நாவாந்துறை - கொட்டடி பகுதியைச் சேர்ந்த இவர் 3 மாத குழந்தையயொன்றின் தந்தையாவார்.
...
இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை - நிக்கஹ பகுதியில் மண்சரிவு முகாமைத்...
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய ஆவணமாகப் பேணுவதற்கு கோப் குழுவின் முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ...
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதிபர் குறைபாடு நிலவும் பாடசாலைகள், அதிபர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கி இந்த ...