News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, August 2, 2019

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? - வை.எல்.எஸ். ஹமீட் - பாகம் 1

6 years ago 0

பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் நிலவும் இவ்வேளையில் “யார் வேட்பாளர்” என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மை என்ற முறையில் நம்மிடமில்லாதபோதும் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு...

Read More

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தானதாக அறிவித்தது ஊடகப் பிரிவு

6 years ago 0

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத...

Read More

உண்மையை மூடி மறைப்பதாக முபீனின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் குற்றச் சாட்டு - தலைவர் ரஊப் ஹக்கிமுக்கு கடிதமும் அனுப்பி வைப்பு

6 years ago 0

எம்.எஸ்.எம்.நூர்தீன் உண்மைக்குப் புறம்பாக ஊடக அறிக்கை வெளியிட்ட முபீனின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதோடு, இது சம்பந்தமாக கடிதம் ஒன்றிணையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ளதாக முஸ்லிம் தேசி...

Read More

நாடு திரும்பும் இலங்கை அகதிகள் மீண்டும் அகதிகளாக வாழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

6 years ago 0

தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் மீண்டும் அகதிகளாக வாழ்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ் (Sarat Dash)யிட...

Read More

பொதுஜன பெரமுன எவ்வாறான கூட்டணி அமைத்தாலும் சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றிகொள்ள முடியாது

6 years ago 0

பொதுஜன பெரமுன எவ்வாறான கூட்டணியை அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாதென சு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடுகளை எட்டு...

Read More

பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை கொண்டுவர முன்வராதவர்கள், மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை கொண்டுவர முயற்சி

6 years ago 0

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவியபோதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்க...

Read More

இந்தியாவுடன் இராஜதந்திர உறவை மேலும் வலுவாக்க அர்ப்பணிப்போடு செயற்படுவோம்

6 years ago 0

இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியிலான உறவை மிகவும் வலுவானதாக மாற்றியமைக்க நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பொருளாதாரத்தை பலப்படுத்த முடியுமென செயற்பாட்டினால் நிரூபித்துள்ள சமகால அரசாங்...

Read More
Page 1 of 1599112345...15991Next �Last

Contact Form

Name

Email *

Message *