News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, July 2, 2019

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமைகளை பொறுப்பேற்றார் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத்

6 years ago 0

எஸ்.எம்.எம்.முர்ஷித் பொலநறுவை மாவட்டத்தின் திம்புலகல பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய எம்.ஐ.எஸ். சஜ்ஜாத் இடமாற்றம் பெற்று இன்று (02.07.2019) தொடக்கம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கணக்காளராக தனது கடமைகளை பொறுப்பேற்றா...

Read More

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

6 years ago 0

சுஐப் எம் காசிம் மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் ச...

Read More

இலங்கையில் இராணுவ முகாமை நிறுவும் திட்டமோ எதிர்பார்ப்போ இல்லை : அமெரிக்க தூதுவர்

6 years ago 0

இலங்கையில் இராணுவ முகாமை நிறுவும் திட்டமோ எதிர்பார்ப்போ இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina teplitz தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரிவிற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அ...

Read More

சீனாவிலிருந்து சிகரெட் இறக்குமதி செய்வதை நிறுத்த அமைச்சரவை தீர்மானம்

6 years ago 0

சீனாவிலிருந்து சிகரெட் இறக்குமதி செய்வதை நிறுத்த அமைச்சரவை இன்று தீர்மானித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை...

Read More

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை

6 years ago 0

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு கொழும்பு கோட்டை பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன், குற்றவாளிக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட...

Read More

ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பு குறித்த விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

6 years ago 0

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்திய நிலையில், ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ம...

Read More

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற ஊழல் அறிக்கை தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது, விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் - ஜனாதிபதி

6 years ago 0

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா  விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் அங்கு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைக்...

Read More
Page 1 of 1597712345...15977Next �Last

Contact Form

Name

Email *

Message *