News View

About Us

Add+Banner

Tuesday, April 2, 2019

‘பட்ஜட்’டுக்கு ஆதரவளிக்க அரசுடன் உடன்பாடு செய்க! - சிறுபான்மையினக் கட்சிகளிடம் நஸீர் வலியுறுத்து

6 years ago 0

“மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவது குறித்து அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அரசுடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க சிறுபான்மையினக் கட்சிகள் முன்வருவதே சாலச் சிறந்தது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்ன...

Read More

ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு புத்தளம் அறுவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதை கைவிட வேண்டும் - அமைச்சர் ஹரீஸ்

6 years ago 0

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதனை அரசு உடனடியாக தலையிட்டு கைவிட வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று (1) திங்கட்கிழமை ...

Read More

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம் காப்பது ஏன்? - கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி

6 years ago 0

சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவை என அமைச்சர் றிஷாட...

Read More

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பலஸ்தீனத்தின் அல் அக்ஸா பற்றி கவனம் எடுப்பதில்லை - பலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச். ஸைட்

6 years ago 0

எம்.பஹ்த் ஜுனைட் பலஸ்தீன நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டப...

Read More

Monday, April 1, 2019

கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜர்

6 years ago 0

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் மன்னார் மாவட்டத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த, இன்று 3ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 2008 ஆம் ஆண்ட...

Read More

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆகிறார்

6 years ago 0

கிம் ஜாங் அன் சகோதரர் கிம் ஜாங் நாம் கொலை வழக்கில் கைதான வியட்நாம் பெண் அடுத்த மாதம் தொடக்கத்தில் விடுதலை ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், கடந்த 2017-ம் ஆண்டு பெப்ரவரி மாதம...

Read More

இலங்கை மின்சார சபை மின்சார சட்டத்தை மீறியுள்ளதாக வழக்கு

6 years ago 0

முன்னறிவித்தல் இன்றி மின்சார விநியோகத்தைத் துண்டித்து இலங்கை மின்சார சபை மின்சார சட்டத்தை மீறியுள்ளதாக, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் பயன்பாட்டு ஆண...

Read More
Page 1 of 1600512345...16005Next �Last

Contact Form

Name

Email *

Message *