யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இட...
யாழில் வாள்வெட்டு மற்றும் கோஷ்டி மோதல் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில்...
இலங்கை விமானப்படையின் 68 ஆவது விழா நாளை 2 ஆம் திகதி ஹிங்குராங்கொடை விமானப் படைத் தளத்தில் ஆரம்பமாக உள்ளதாக விமானப்படைத் தளபதி ஏயார் மாஷல் கபிலஜெயம்பதி தெரிவித்தார்.
ஹிங்குராக்கொடை விமானப்படைத் தளத்தில் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்...
இலங்கையில் உள்ள தாய்மார்களின் துயர் தீர்க்க தாய்மார் முன்னணியை அமைப்பதில் முன்னின்றவர் மங்கள சமரவீர அத்துடன் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதிலும் அவர் பெரும் பங்கு வகித்தார் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர் ஸ்தானி...
மஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம், சுரக்ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. இவை தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருப்பதாகவும் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எ...
யுத்தக் குற்றம் தொடர்பில் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்துவதாயின், கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,600 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறு...
தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை.
இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையாளும் உத்திகளின் ஒரு பகு...