News View

About Us

Add+Banner

Monday, July 2, 2018

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

7 years ago 0

2.18 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.  பொரள்ள பகுதியை சேர்ந்த புஷ்ப ஜயன்த பெரேரா என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற ந...

Read More

சீன நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என மஹிந்த சத்தியக் கடதாசி ஊடாக அறிவிப்பாரா? - அமைச்சர் நவீன் திஸாநாயக்க

7 years ago 0

சீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்தியக் கடதாசி ஊடாக அறிவிப்பாரா என்று ஐக்கிய தேசியக்கட்சி சவால் விடுத்துள்ளது.  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவினரையே பொது வேட்பாளர...

Read More

தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் - அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

7 years ago 0

இன்றைய நிலையில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்று (2) இன்றைய தினம்திங்கட்கிழமை “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபத...

Read More

தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கியதில் பலி

7 years ago 0

வாகரை கட்டுமுறிவு வனாந்தரப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக வாகரை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கட்டுமுறிவு பிரதேசத்தை சேர்ந்த ஒரு ப...

Read More

அரச வங்கி ஒன்றில் 95 மில்லியன் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளை

7 years ago 0

அனுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள அரச வங்கியொன்றுக்குள் நுழைந்த சிலர் 95 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சந்கேநபர்கள் கடந்த சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வங்கியைக் கொள்ளையிட்டிருக்கலா...

Read More

தும்பங்கேணி – பழுகாமம் சந்தி விபத்தில் இரண்டு வயது சிறுவன் பலி

7 years ago 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி - பழுகாமம் சந்தியில் இன்று (02) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  இன்று காலை 9 மணியளவில் தும்பங்கேணி - பழுகாம...

Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில்

7 years ago 0

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் த...

Read More
Page 1 of 1596812345...15968Next �Last

Contact Form

Name

Email *

Message *