மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம் கோரல் : இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, September 8, 2025

மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம் கோரல் : இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் 09 முதல் 22 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment