பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலும், சபை நடவடிக்கையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment