பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி : சபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 17, 2025

பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி : சபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும், சபை நடவடிக்கையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment