ஈரான் பள்ளிவாசல் உச்சியில் ஏற்றப்பட்ட செங்கொடி : பதில் தாக்குதலுக்கான வலுவான சமிக்ஞை - News View

About Us

About Us

Breaking

Friday, June 13, 2025

ஈரான் பள்ளிவாசல் உச்சியில் ஏற்றப்பட்ட செங்கொடி : பதில் தாக்குதலுக்கான வலுவான சமிக்ஞை

இஸ்ரேலிய வான் வழித் தாக்குதல்களுக்கு பிறகு, கோமில் உள்ள ஜம்கரன் மசூதியின் மேல் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.

இச் சிவப்புக் கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.

குறிப்பாக அநியாயமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்கும்போது அதற்குரிய வலுவான மற்றும் உடனடி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் (Jamkaran) பள்ளிவாசல் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப்பட்டுள்ளது

No comments:

Post a Comment