5 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் : 30 பேர் பலி : 22 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 17, 2025

5 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் : 30 பேர் பலி : 22 பேர் காயம்

கடந்த 5 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் 29 துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment