எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
1. கொழும்பு - 1,765,351
2. கம்பஹா - 1,881,129
3. களுத்துறை - 1,024,244
4. கண்டி - 1,191,399
5. மாத்தளை - 429,991
6. நுவரெலியா - 605,292
7. காலி - 903,163
8. மாத்தறை - 686,175
9. அம்பலாந்தோட்டை - 520,940
10. யாழ்ப்பாணம் - 593,187
யாழ்ப்பாணம் மாவட்டம் - 492,280
கிளிநொச்சி மாவட்டம் - 100,907
11. வன்னி - 306,081
வவுனியா மாவட்டம் - 128,585
மன்னார் மாவட்டம் - 90,607
முல்லைத்தீவு மாவட்டம் - 86,889
12. மட்டக்களப்பு - 449,686
13. திகாமடுல்ல - 555,432
14. திருகோணமலை - 315,925
15. புத்தளம் - 663,673
16. குருணாகல் - 1,417,226
17. அநுராதபுரம் - 741,862
18. பொலன்னறுவை - 351,302
19. பதுளை - 705,772
20. மொனராகலை - 399,166
21. இரத்தினபுரி - 923,736
22. கேகாலை - 709,622
No comments:
Post a Comment