நுவரெலியா சீதா எலிய ஆலய வருடாந்த மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு 5,000 லட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்தியாவின் திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் 5,000 லட்டுக்களை வழங்குவதோடு, இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment