நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment