இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 10.6 மில்லியன் (1.06 கோடி லீற்றர்) டீசலை சீனா நன்கொடையாக வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த டீசல் தொகையானது நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சீனாவிலிருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment