விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனாவிடமிருந்து 1 கோடி 6 இலட்சம் லீற்றர் டீசல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனாவிடமிருந்து 1 கோடி 6 இலட்சம் லீற்றர் டீசல்

இலங்கையின் கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 10.6 மில்லியன் (1.06 கோடி லீற்றர்) டீசலை சீனா நன்கொடையாக வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த டீசல் தொகையானது நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சீனாவிலிருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment