நேற்றையதினம் (10) அலரி மாளிகைக்கு வந்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டு தூண்டப்பட்டு, அமைதியாக இடம்பெற்று வந்த 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' போராட்டக் களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, நாடு முழுவதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த பொதுமக்களால் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தில் சுமார் 30 எம்.பிக்களின் வீடுகள் அவர்களது சொத்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மெதமுலன வீடு
சம்பத் அத்துகோரள
சிறிபால கம்லத்
திஸ்ஸ குட்டியாச்சி
ஜனக பண்டார தென்னகோன்
ரமேஷ் பத்திரண
நைனாமடம ட்ரெவின் பெனாண்டோ இல்லம்
பிரசன்ன ரணதுங்க
கனக ஹேரத்
அருந்திக பெனாண்டோ
ஷெஹான் சேமசிங்க
ஜோன்ஸ்டன் பெனாண்டோ
மொரட்டுவ மேயர் மாளிகை
சனத் நிஷாந்த
அனுஷா பாஸ்குவல்
காமினி லொக்குகே
கஞ்சனா விஜேசேகர
துமிந்த திஸாநாயக்க
விமல் வீரவன்ச
நிபுண ரணவக்க
குணபால ரத்னசேகர
சன்ன ஜெயசுமண
ரேணுகா பெரேரா இல்லம்
மிலான் ஜயதிலக
சாந்தபண்டார
சஹபந்து சூப்பர் சென்டர் காலி
அகில எல்லாவல
நிமல் லான்சா
கிராண்ட் டீசா ஹோட்டல், நீர்கொழும்பு
அவேந்திரா கார்டியன் ஹோட்டல்
அலி சப்ரி ரஹீம் வீடு
ரோஹித அபேகுணவர்தன
பந்துல குணவர்தன
சஹான் பிரதீப்
மொனான் டி சில்வா
துமிந்த சில்வா
மஹிந்தானந்த அளுத்கமகே
கோகிலா குணவர்தன
கெஹெலிய ரம்புக்வெல்ல
டான் பிரியசாத்
டி.பி. ஹேரத்
அசோக பிரியந்த
பிரசன்ன ரணவீர
சமல் ராஜபக்ஷ
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
டபிள்யூ.டி. வீரசிங்க அம்பாறை
கீதா குமாரசிங்க
சமன்பிரிய ஹேரத்
லக்ஷ்மன் பெரேரா
இந்துனில் ஜகத் குமார
No comments:
Post a Comment