எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் எரிபொருள் பின்வருமாறு வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்தெரிவித்துள்ளது.
அந்த வகையில்,
மோட்டார் சைக்கிள்கள் - ரூ. 2,000
மூன்று சக்கர வாகனங்கள் - ரூ. 3,000
கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்கள் - ரூ. 8,000
என்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேருந்துகள், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த நிபந்தனை கிடையாது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment