இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.
அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்
ஒக்டேன் 92 - ரூ. 5 இனால் - ரூ. 157 இலிருந்து ரூ. 162
ஒக்டேன் 95 - மாற்றமில்லை - ரூ. 184
டீசல்
ஒட்டோ டீசல் - ரூ. 5 இனால் - ரூ. 111 இலிருந்து ரூ. 116
சுப்பர் டீசல் - மாற்றமில்லை - ரூ. 144
மண்ணெண்ணெய் - ரூ. 77
இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன
No comments:
Post a Comment