வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் எம்.ஏ.நூர்தீன் இன்று (02.06.2021) வபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி இராஜியூன்
அன்னாரின் ஜனாஸா தற்பொழுது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் காகித நகர் மில்லத் வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஏ.பி.சாஜஹானின் தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment