நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மையங்களும் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த வர்த்தகத்திற்கான நடவடிக்கைகளுக்காக மாத்திரம் அவை திறக்கப்படவுள்ளதாக, வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment